சகோ.தினகரன் காஞ்சி சங்கராச்சார்யரை சந்திக்க
செல்கையில் பூஜைப் பொருள் கொடுத்தாரா? காலில் விழுந்தாரா?? ஜாமக்காரன்
சொல்வது உண்மையா பொய்யா??
உண்மை அறிய கீழ் கண்ட விடியோ பார்க்கவும்.
https://www.youtube.com/watch?v=05jP5myfpOs&feature=context-cha
ஜாமக்காரனின் கேடு கெட்ட கேவலமான முகத்தை அறிந்து கொள்ளவும். ஒரு
ஊழியக்காரன் என்று சொல்லிக் கொள்கிறவர் இப்படி பொய் ஏன் சொல்கிறார்??
சகோதரர் தினகரன் அவர்கள் கர்த்தருக்காய் உண்மையுமாய் உத்தமமுமாய் ஊழியம் செய்த மனிதருள் ஓர் புனிதர் ஆவார் , அவரை அவதூறு செய்யும் எவனும் இயேசுவை அவதூறு செய்வதற்கு சமமாகும் , அதன் சாபம் அவன் தலை முறை தலைமுறைக்கும் தொடரும் .
ReplyDeletepunithar illa avrum viyapaariye
ReplyDelete